உயர் பொலிஸ் அதிகாரிகள் நாளை(26) ஜனாதிபதி செயலகத்துக்கு அழைப்பு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலுக்காக, சகல பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் அனைவரும் நாளை(26) ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனரென, பொலிஸ்…