போக்குவரத்து விதி மீறல்களுக்கான 25,000 ரூபா தண்டப்பணம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில்…
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு 25,000 ரூபா அபராதம் விதிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. 25,000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…