உள்நாட்டு செய்திகள்

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  போலி அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் ஆட்பதிவுத் திணைக்கள வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.