ஐந்து யோசனைகள் அடங்கிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு…
தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஐந்து விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் நேற்று(01) கையளித்தனர். இதன்போது சங்கத்தின் தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமண அறிக்கையை…
24×7 Around the Globe
தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஐந்து விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் நேற்று(01) கையளித்தனர். இதன்போது சங்கத்தின் தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமண அறிக்கையை…
ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று(11) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கலந்துரையாடல்…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் விஷேட சந்திப்பொன்றுக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார். இச்சந்திப்பில்…
மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், பிரதமர் பதவியை வழங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நேற்று ஜனாதிபதி…