உள்நாட்டு செய்திகள்

பதுளை மாவட்ட சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு

(FASTNEWS | COLOMBO) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனரெனவும், இதில் 3233 குடும்பங்கள் பாரிய…

உள்நாட்டு செய்திகள்

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட…

உள்நாட்டு செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்…

உள்நாட்டு செய்திகள்

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின் 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்…

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்குமாயின், நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடுமென, தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த மையத்தினால் நுவரெலியா,…

உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அபாயம் – 16 குடும்பங்கள் இடம்பெயர்வு…

தலாதுஓயா – பஹத ஹேவாஹெட – உலுவாகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 13 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்கள் தற்போது…

உள்நாட்டு செய்திகள்

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம் – மக்கள் வௌியேற்றம்…

300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் தலவாக்கலை – கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக சுமார்  1000ற்கும் மேற்பட்ட மக்கள்  வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…