உள்நாட்டு செய்திகள்

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள்…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில், 9000 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் என்.எஸ். கமகே தெரிவித்துள்ளார். இந்நிலையில்,…

வணிகம்

கண்டி நகரத்தில் புதிய வேலைத் திட்டம்…

கண்டி நகரத்தின் வளிமாசடைதலை குறைப்பதற்காக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகாரசபை இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்கீழ் 55…

உள்நாட்டு செய்திகள்

பொலித்தீன் பாவனைச் சட்டம் முதலாம் திகதியிலிருந்து கடுமையாக்கப்படும்

20 மைக்ரோனுக்கும் குறைவான அளவுடைய பொலித்தீனை பாவிப்போருக்கு எதிராக, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை…