உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சகல பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளனர்.

(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சகல பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய…

உள்நாட்டு செய்திகள்

அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்

(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், அர்ஜுன்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி குறித்து அறிக்கை வெளியிட எனக்கு தேவையில்லை..

மத்திய வங்கியின் பிணை முறி குறித்த சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாம் பாராளுமன்றில் எந்தவித அறிவிப்புக்களையும் விடுக்க தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் மற்றும் ரவி கையெழுத்திட்டுள்ள நாணயத்தாள்களை இரத்து செய்யுமாறு JVP கோரிக்கை..

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள நாணய தாள்களை, முறையான சட்டத்திட்டங்களுக்கு அமைய…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி ஆணைக்குழுவில்…

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(21) வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இதில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பு…

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது.…