உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக மறுப்பு..

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், ஊவா மாகாண முதலமைச்சரால் முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட விசாரணைகள்…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ஜோன்’க்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று முன் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகரிப்பு தொடர்பாக சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத நல்லிணக்கஅமைச்சர் ஜோன் அமரதுங்க…

உள்நாட்டு செய்திகள்

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராகும் மாணவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸாரின் காரசாரமாய் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. மாணவர்களால் இன்று(02) இந்த முறைப்பாடு…

உள்நாட்டு செய்திகள்

சந்தேக நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை – பொலிஸ் மா அதிபர்

சந்தேக நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ஏதேனும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொண்டையா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிறுமி சேயா பாலியல் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு…

உள்நாட்டு செய்திகள்

வேட்பாளர் விருப்பு இலக்கம் வழங்கல் இன்றுடன் முடிவு

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் நடவடிக்கையை இன்றுடன் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதி…