மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக அரசு உறுதி – மங்கள சமரவீர…
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 34வது அமர்வில் நேற்று(28) உரையாற்றுகையில், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தமது அரசு உறுதியாகவுள்ளதாக,…