உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையினை உடனடியாக இரத்து செய்யவும் – மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு

(FASTNEWS| COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனையினை மீண்டும் நடைமுறைப்படுத்திய வகையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினை உடனடியாக இரத்து செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையில் மரண தண்டனையினை நடைமுறைப்படுத்த இணக்கம் இல்லை – ஐ.தே.க

(FASTNEWS | COLOMBO) – மரண தண்டனை வழங்குவது ஒரு நாகரீகமடைந்த ஒரு நாட்டின் ஒரு நிலைமை இல்லை என்பதால் இலங்கையில் எம்முறையிலும் மரண தண்டனையினை நடைமுறைப்படுத்த…

உலக செய்திகள்

மரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன்…

அமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெர்விக்கின்றன. மரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

துமிந்த சில்வா, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனை நிறைவேற்றப்படாது – நீதி அமைச்சர்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ…

உள்நாட்டு செய்திகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 34 கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனை…

உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் விற்பனை மன்னன் பூஜிதவுக்கு மரண தண்டனை விதிப்பு

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. 246.14 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை…

உள்நாட்டு செய்திகள்

இலங்கைப் பெண்ணிற்கு சவூதியில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படும் – சுமந்திரன்

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு…

உலக செய்திகள்

மரண தண்டனையை ஒழிப்பதில் உடன்பாடு கிடையாது – ஹிலாரி

மரண தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் கொண்டிருப்பதாக, அவர் மீது கண்டனம் முன்வைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த அவர்,…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையை எதிர்க்கிறார் மஹிந்தர்

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தாம் எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை விடுத்து சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தோற்கடிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர்…

உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது – ஐரோப்பிய ஒன்றியம்

மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. மரண தண்டனைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மரண தண்டனைக்கு பதிலாக ஆண்மையினை இல்லாமல் செய்க – வாசுதேவ

மரண தண்டனைக்கு பதிலாக குற்றவாளிகளின் ஆண்மையினை இல்லாமல் செய்யுமாறு ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவரும், எதிர்க்கட்சி உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்னும், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு…

உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையினை மீள் அமுல்படுத்தல் தொடர்பான வாதம் இன்று நாடாளுமன்றில்

மரண தண்டனையை மீள அமுல்படுத்துவது தொடர்பாக இன்று(6) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முழுநாள் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த வித்தியா மற்றும் கொட்டதெனியாவ சிறுமி சேயா…

உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது – மங்கள

மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொட்டாதெனிய சேயா என்ற சிறுமியின் பாலியல்…

விளையாட்டு

பாஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை

அமெரிக்காவில் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் ஷோகார் சர்னேவ் (21). கடந்த 2013–ம் ஆண்டில் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் குண்டு வெடிப்புச்சம்பவத்தில் 3 பேர்…