உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை தொழுகைகள் இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மறு அறிவித்தல் வரை பள்ளிவாசலில் அனைத்து தொழுகைகளையும் நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.