ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவுக்கு முத்தமிட ஆசையாம்…

தொடங்கொடை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்(05) இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அந்நிகழ்வை புறக்கணித்து விட்டு வந்துள்ளார். குறித்த பிரதேச செயலகத்தின் புதிய…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தருக்கு கடை சென்ற 10 பேருக்கு வழி தவறியது…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய 10 சிரேஷ்ட உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்துச் செய்து, கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி மற்றும் கட்சியின்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உகண்டா வரவேற்பில் மஹிந்தவுக்கு தேங்காய் ரொட்டி.. (PHOTOS)

உகண்டாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) காலை நாடு திரும்பியுள்ளார். இன்று காலை 8.50 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை…

உள்நாட்டு செய்திகள்

உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று மஹிந்த உகண்டா பறந்தார்

பாராளுமன்ற உறப்பினர் மஹிந்த ராஜபக்ச இன்று அதிகாலை உகண்டா நோக்கி பயணமாகியுள்ளார். உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று செல்வதாக மஹிந்த தெரிவித்துள்ளார். உகண்டாவின் ஜனாதிபதியான யொவேரி கஜுடா…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு தாக்கல் செய்த மனு வாபஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு தொடர்ந்திருந்த வழக்கொன்றை நேற்றையதினம்(05) வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியானது நாமலின் தந்தையின் கட்சியல்ல – டிலான்

மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டதாக, அமைச்சர் டிலான் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

குழப்பத்தின் உச்சகட்டத்தில் மஹிந்த?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிடுகின்ற கருத்துக்களின் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜபக்ஷ குடும்பத்தினரின் பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட கிட்டத்தட்ட 11 கொள்கலன்கள் கடலினுள்

கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இறுதி காலத்தினுள் பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட கிட்டத்தட்ட 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, லஞ்ச ஊழல் தொடர்பில் ஆராய்ந்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவுக்கு மெத்தைகளான கதிரையினை நாமே வழங்கினோம் – ராஜித

மஹிந்த ராஜபக்ஷ அமர்வதற்கு ஆயத்தமாக இருந்த மின்சார நாற்காலியை மெத்தைகளிலான நாற்காலியாக நாங்கள் மாற்றிவிட்டோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று(5) களுத்துறையில் இடம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சஜின் எனது வாயில் மண்னை வாரிவிட்டான் – புலம்புகிறார் மஹிந்த

சஜின் வாஸ் குணவர்தனவை தனது அருகில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என, மூத்த அண்ணன் பல முறை எச்சரித்தும் தான் கேட்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவே சர்வதேசத்தில் இராணுவத்தினரை காட்டிக்கொடுத்தார் – அஜித் பி.பெரேரா

யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று(30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு…

உள்நாட்டு செய்திகள்

எழுந்து நின்று கைகொடுத்த மஹிந்தவுக்கு கை கொடுக்காது சென்ற ரணில் (VIDEO)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைகுலுக்க எழுந்து நின்றபோது, பிரதமர் ரணில் அதைக் கண்டும் காணாதவர் போல சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ரணில் பிரதமராக…

உள்நாட்டு செய்திகள்

தேசிய பாதுகாப்பிற்கு தலைமை தாங்க மஹிந்தர் தயார்

தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு தலைமைத்துவம் வகிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிலைச் சின்னத்தில் அதிகூடிய வாக்குகளைப்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றில் தொடர்ந்தும் அரசியலை முன்னெடுப்பேன் – மஹிந்த

பாராளுமன்றம் சென்று தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த 2௦15 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ…

உள்நாட்டு செய்திகள்

வஸீமின் மரணம் கொலையென்பது உறுதி மஹிந்தவும் புதல்வர்களும் கலங்குகின்றனர்

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் ஒரு கொலையென இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் புதல்வர்களும் கதிகலங்கியுள்ளனர் என மத்திய மாகாண சபை…