உள்நாட்டு செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி) –  சிவனொளிபாதமலை வனப் பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.