உள்நாட்டு செய்திகள்

சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதிற்கு நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, இன்று(25) முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எதிராக, கொழும்பு – கோ​ட்டை மற்றும் கங்கொடவில நீதவான் நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடையுத்தரவு…

உள்நாட்டு செய்திகள்

சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தாலும் அரசின் நிலைப்பாட்டினை மாற்ற முடியாது…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும்(07) தொடரவுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் குறித்த அரசின் நிலைபாட்டிற்கு இன்று சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு சைட்டம் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவம் கூடி ஆராய்ந்ததன் பின்னர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் தொடர்பான அரசின் இறுதித் தீர்மானம் இன்று…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் இன்று(25) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அரசின் முடிவு குறித்து இதுவரை எதனையும் தமக்கு தெரியப்படுத்தவில்லை…

உள்நாட்டு செய்திகள்

சைட்டம் குறித்து அத்துரலியே ரத்தன தேரர் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுள் உரிய தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், மக்களுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசுக்கு வழங்கிய கடிதத்திற்கு அரசிடமிருந்து பதில்..

மாலபே, சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பில் எந்தவொரு தரப்பினருடனும் கலந்துரையாட ஆயத்தமாக உள்ளதாக உயர் கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இன்று பாரிய பாத யாத்திரை..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இன்று(10) பாரிய பாத யாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளதாக சைட்டம் எதிர்ப்பு மாணவ இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு – கோட்டை புகையிரத…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டத்திற்கு எதிரான பெற்றோர் அமைப்பு அரசுக்கு எச்சரிக்கை..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராடும் மருத்துவத்துறை மாணவர்களின் பெற்றோர், தாம் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் தனியார் கல்லூரியின் பெற்றோர்கள் சங்கம் காவற்துறையிடம் முறைப்பாடு…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிப் பட்டமானது சட்டவிரோதமானது என அரச அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பதாதைகளை அகற்றுமாறு கோரி இன்று(13)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாடாளுமன்ற வீதியினை முற்றுகையிட்டு சைட்டம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி,மாலபே, ‘சைட்டம்’ தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள், நாடாளுமன்ற வீதி​யைத்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் தனியார் கல்லூரியினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

மாலபே, சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரி தொடர்பில் எதிர்வரும் 10ம் திகதி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக, இலங்கை வைத்திய சபை தெரிவித்துள்ளது. சைட்டம் தொடர்பில் அண்மையில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் என GMOA ஜனாதிபதியிடம் கோரிக்கை…

மாலபே, சைட்டம் தனியார் நிறுவனம் தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் செயல்பாடு தொடர்பில் உடனடியாக விசாரணை இடம்பெற வேண்டும்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே, சைட்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கான அரசியல் சதி வெளிச்சத்திற்கு…

மாலபே, சைட்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கான சதி தற்போது இடம் பெற்று வருவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நேற்று(24) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே, சைட்டம் தொடர்பில் கோப் அறிக்கையினை கையளிக்குமாறு கோப் குழு கோரிக்கை…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு இருந்த சட்ட நிலைமை தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு கோப் குழு,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் பாரிய வாகன நெரிசலுக்கு வாய்ப்பு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை கோரிக்கை….

இன்று(17) மதியம் 12 மணி – 3 மணி வரை காலி வீதி, கண்டி வீதி மற்றும் நீர் கொழும்பு வீதியில் வாகன நெரிசல் ஏற்பட கூடும்…