உள்நாட்டு செய்திகள்

வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார் மிச்செல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பான வாய்மூலமான விடயங்களை இன்று (27) முன்வைக்கவுள்ளார்.