உள்நாட்டு செய்திகள்

மின்தடை ஏற்படலாமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எச்சரிக்கை..

மின்சாரத்தின் தேவைக்கு ஏற்ப அதிகமாக மக்கள் பயன்படுத்துவதாகவும் எதிர்காலத்தில் மின்தடைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளரினால் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;…

உள்நாட்டு செய்திகள்

மின்தடையா உடனே 1987க்கு அழைக்கவும்

மின் இணைப்புகளில் சேதங்கள் ஏற்பட்டிருந்தால், அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு மின்வலுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பினை அண்மித்த பகுதிகளில் மின்தடை

சீரற்ற காலநிலை காரணமாக கொலன்னாவ, சேதவத்த, கோகிலவத்த, சின்ஹபுற, ஒருகொடவத்த, கொடிகாவத்த மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்பிற்காக மின்தடை அமுலில் உள்ளதாக இலங்கை மின்சார சபை…