பிரதமர் தலைமையில் மின்தட்டுப்பாடு தொடர்பில் ஆராய குழு நியமனம்…
(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மின்தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி…