உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் பசில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்துள்ளார். காணி ஒன்றின் ஒப்பந்தம் தொடர்பில் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் நிதிக்குற்றப்புலனாய்வு…

உள்நாட்டு செய்திகள்

பசிலுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தால் குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்கள்…

உள்நாட்டு செய்திகள்

பசிலின் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் தினத்தை வழங்கியது

நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என, தெரிவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை…