கோடிக்கணக்கான ரூபா கொள்ளையிட்டது நிரூபிக்கப்பட்டால் உயிரிழப்பேன் – பந்துல
களவு எடுத்தமை நிரூபிக்கப்பட்டால் வயிற்றைப் பிளந்து மரணிப்பேன் என முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மஹிந்தோதய ஆய்வு கூட நிர்மாணப் பணிகளின் போது கோடிக்கணக்கான…