ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மீள் அவதாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுவிட்டு வேறு எந்தக் கட்சிகளுடன் யார் சென்றாலும், தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு செல்லப் போவதில்லை என முன்னாள்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அனைத்து சொத்துக்களையும் விற்று… சந்திரிக்கா இங்கிலாந்து நோக்கிப் பயணம்…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டில் விட்டு அவசரமாக இங்கிலாந்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது அத்தனகல்ல தேர்தல்…

உள்நாட்டு செய்திகள்

இன்றைய ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வு சந்திரிக்கா விசேட உரை

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க தலைவர்களின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வில் உரையாற்றவுள்ளார். இந்த விஷேட அமர்வு இன்றும்…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை தனி பெளத்த நாடல்ல – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா கலந்து கொண்டார். பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்நிகழ்வில்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணிலை வீழ்த்த சந்திரிக்கா சூழ்ச்சித் திட்டமாம் – மஹிந்தரின் கணிப்பு சரியாகும் இலக்கு

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை பிரதமராக்கும் திட்டத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காய் நகர்த்தி வருவதாக செய்திகள் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சந்திரிக்காவின் ஓய்வூதியம் 25,000 ரூபாவாம்

தான் முதல் பெற்ற ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000 என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரத்தின் அதிகரிப்பு ஓய்வூதிய பணமான ரூபாய் 98,500…

உள்நாட்டு செய்திகள்

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெற்றிலைக்கு வாக்களிப்பதை விட மிருகத்திற்கு வாக்களியுங்கள் – சந்திரிக்கா

இம்முறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கு வாக்களிப்பது ஒரு மிருகத்திற்கு சமம்…

உள்நாட்டு செய்திகள்

சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடமிருந்து நாளை விஷேட உரை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைமை குறித்து அவர் உரையாற்ற உள்ளதாகத் தகவல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது. இங்கு மேலும்,…

உள்நாட்டு செய்திகள்

சந்திரிக்காவின் லண்டன் பயணமும் அரசியல் திருவிளையாடலும்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்குள் நிலவும் வேட்பு மனு பிரச்சினை காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திடீரென வெளிநாடு சென்றுள்ளார். நேற்று மாலை அவர்…

உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிட சந்திரிக்கா தீர்மானம்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட…

உள்நாட்டு செய்திகள்

சில அழுக்குகளால் தான் நாடு சீரழிகின்றது – சந்திரிக்கா

அரசியலில் நாட்டை குறித்து சிந்திக்கும் நபர்களையும் கட்சி குறித்து சிந்திக்கும் நபர்களையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியில் சந்திரிக்காவிற்கு வேட்பு மனு வழங்கத் தயார் – லக்ஷ்மன்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு தமது கட்சியில் வேட்பு மனு வழங்கத் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த வந்தால் நானும் தான் வருவேன் – சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது செயலாளர் பி.திஸாநாயக்க…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரி சந்திரிக்காவுக்கு வழி விடுவாரா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு…