உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஒன்றிணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விசேட சந்திப்பு…

எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான தீர்மானம் ஒன்றினை எட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே விசேட கலந்துரையாடல்…

உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான பாராட்டுதல் மஹிந்தவையே சாரும் – கபீர் ஹாஷீம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ் சாட்டியுள்ளது. யுத்தத்தின் பின்னராக பொருளாதார மற்றும் சமூகப்…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக நேற்றிரவு(13) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். வைத்திய பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில்…

உள்நாட்டு செய்திகள்

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் மஹிந்தவுக்கும் பங்கு…

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 600 மில்லியன் ரூபா வழங்கியதாக அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார் குறித்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த மீள் எம்முடன் இணையவோ, ஆட்சி செய்யவோ முடியாது – துமிந்த

மஹிந்த ராஜபக்ஷ அர­சி­யலில் ஈடு­ப­டலாம், ஆனால் மீண்டும் நாட் டில் ஆட்­சிக்கு வர முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சியின்  பொதுச் செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப்பாதுகாப்பு வாபஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திங்கட்கிழமை (02) முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தரின் இராணுவப் பாதுகாப்பு இடைநிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு வட்டாரங்களினால் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த  இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தற்கொலைத் அங்கி குறித்து மஹிந்தவிடமிருந்து ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு

சாவக்கச்சேரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைத் அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவம் குறித்து வினவியதாகவும்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் நீதியரசர் இருவருக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா ஆகியோர் உட்பட பலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக தான் ஊழல்…

உள்நாட்டு செய்திகள்

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ எதிராக கடற்படையினர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடற்படை லெப்டினனான யோசித, ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய காலத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் இல்லை – மஹிந்த

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் “எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பேச்சுவாத்தையை பிற்போட்டமை மூலம் இது உறுதியாவதாக அவர்…

உள்நாட்டு செய்திகள்

பிக்குவின் காவியுடையை சட்டத்தரணியால் அகற்ற முடியாது – மஹிந்த

அரசாங்கம் பௌத்த குருமார்களுக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சி குறித்து அனைத்து பௌத்த நிலையங்களும் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

உள்நாட்டு செய்திகள்

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் மஹிந்தவின் தங்கப்புதையல்

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பீகொக் மாளிகை, பிரபல…