உள்நாட்டு செய்திகள்

ஜனவரி 8, சத்தியாகிரகப் போராட்டத்தில் குதிக்கவுள்ள “துறவிகள் குரல் அமைப்பு”

புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் எதிர்வரும் 8 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்த எண்ணியிருப்பதாக துறவிகள் குரல் அமைப்பின் தலைவரும்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முஸ்லிம் பயங்கரவாதமும், புலிப் பயங்கரவாதமும் தலைதூக்கியுள்ளது – மஹிந்த

நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் தலைதூக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உடஹமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது…

உள்நாட்டு செய்திகள்

மனநிலையினை திடப்படுத்த மஹிந்த முயற்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மனநிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரம் கைவிட்டு போன…

உள்நாட்டு செய்திகள்

தாஜுதீன் கொலையுடன் தொடர்பான திஸ்ஸவை எனக்குத் தெரியாது – நாமல்

தாஜூதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வாகன சாரதியான திஸ்ஸ என்பவர் நேரடி தொடர்பு கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் திஸ்ஸ என்பவரை தமக்கு…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சி மஹிந்தையின் சொந்த சொத்தல்ல – நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்நாட்டு மக்கள் அறிவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்றும் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைக்காட்சி ஊடாக…

உள்நாட்டு செய்திகள்

டிலானின் கருத்துக்கு என்னிடம் பதிலில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

பிரபாகரனுடனான டீல் பற்றிய டிலானின் கருத்துக்கு நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. டிலானிடமே தான் விளக்கம் கோர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.…

உள்நாட்டு செய்திகள்

ஷிரந்தியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் சிராந்தியிடம் இவ்வாறு விசாரணைகளை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னில்லையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விஷேட ஆணைக்குழுவுக்கு சற்று முன்னர் வந்தடைந்தார்.

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த, கெஹெலியவிடம் தொடர்ந்தும் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் எதிர்வரும் 17ம், 18ம் திகதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது. சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவினால் திறக்கப்பட்ட ஓரிரு தூதரகங்களுக்கு பூட்டு விழும் அபாயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சீஷல்ஸ், உகண்டா ஆகிய நாடுகளில் திறக்கப்பட்ட இலங்கைக்கான தூதரகங்களை மூடுவதற்கு புதிய அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாஜுதீன் கொலையில் முன்னாள் இராஜதந்திரியின் பெயரும் இணைப்பு

முன்னாள் ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் தொடர்பான விசாரணையில் தற்போது முன்னாள் இராஜதந்திரி ஒருவரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான சேபால ரட்நாயக்கவின் பெயரே…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் மாதச்சம்பளத்தை போட்டுடைத்தார் நிதியமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளத்தையும், முன்னாள் ஜனாதிபதிக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் பரிசோதகருக்கு திடீர் இடமாற்றல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸ் பரிசோதகருக்கு திடீர் இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவின் குற்றச் சம்பவங்களை போட்டுடைத்தார் மங்கள

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…