உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கைதைத் தடுக்க ஆதரவாளர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்ட நிலுவைக் கொடுப்பனவு தொடர்பில், வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை காலை 09.00 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவரின், செயலாளர் லெஸில்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாடாளுமன்றில் தனியறை கோருகிறார் மஹிந்தர்

நாடாளுமன்றத்தில் தனக்கென தனியான அலுவலக அறை ஒன்றை ஒதுக்கி தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவினால் மூடிமறைக்கப்பட்ட அறிக்கைகளை மைத்திரி வெளியிடத் தீர்மானம்

ஆறு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது மறைத்து வைக்கப்பட்டிருந்த உதாலகம ஆணைக்குழு அறிக்கையை எதிர்வரும் நாட்களில் வெளியிட ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போரினால் பொருளாதாரம் வீழ்ச்சியடையாது பாதுகாக்க கடாபியே உதவினார் – மஹிந்த

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியென சிலர் சுட்டிக்காட்டினாலும், அந்நிலைப்பாட்டுக்கு தன்னால் இணங்க முடியாது…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

எனது திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன – மஹிந்த ராஜபக்ஷ

10 வருடங்களாக தன்னிடம் இருந்து தனக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியவர்கள் தற்போது மைத்திரி மற்றும் ரணிலை சூழ்ந்து கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவர்கள், மைத்திரியையும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு

பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குவுக்கு இன்று(23) புதன்கிழமை சமுகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை மங்களவும், விஜயதாஸவுமே காப்பாற்றினர் – பிரதமர்

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை அழைப்பது தொடர்பில் ஹிருணிகா தடுமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவரை எவ்வாறு அழைப்பது என்பது பற்றி உறுதியற்ற தன்மை நிலவுவதாக, ஐக்கிய தேசியக்கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த மட்டுமல்ல இன்னாள் ஜனாதிபதி மைத்ரியும் போர் குற்றவாளிதான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

ஒரே பிரசார மேடையில் மஹிந்த, மைத்ரி சந்திப்பர் – துமிந்த

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் மேற்கொள்வர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசாரணைகளிலிருந்து தன்னை காப்பாற்ற ரணிலிடம் மஹிந்த கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மேலும்,…

உள்நாட்டு செய்திகள்

அடுத்த மூன்று மாதங்களுள் தனது அரசியலுக்கு ஓய்வு – மஹிந்த

அடுத்து வரும் மூன்று மாத காலத்திற்குள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த போது அவர்…

உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையினை மறுத்த முன்னாள் ஜனாதிபதி

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கென்ற கேள்வியில் காலம் கடந்துள்ள நிலையில்; அப்பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக அரசியல்…

உள்நாட்டு செய்திகள்

அரச தொலைக்காட்சியையும் விட்டு வைக்காத ராஜபக்ஷ – 115 கோடி கடன்

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவினால் சுமார் 115 கோடி ரூபா கடன் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின்…