உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு வேட்புமனு வழங்க பிடியாய் மறுக்கும் மைத்ரி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மேலும், மஹிந்தவுக்கு…

உள்நாட்டு செய்திகள்

நாளை மெதமுலனவில் மஹிந்தவின் விசேட சொற்பொழிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை தேர்தலுக்கு அழைத்து வர தங்காலை கார்ல்டனிலிருந்து வாகனத் தொடரணி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பதற்காக தங்காலைக்கு வாகனத் தொடரணியொன்று மஹிந்தவின் தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரியின் கருத்துக்கணிப்பில் ஐ.தே.கட்சி வெற்றி கொள்ளுமாம்

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றியை தன்வசப்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு இந்த இரகசிய கருத்துக்கணிப்பை…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த – மைத்திரி சந்திப்பு நடந்ததா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. சபாநாயகர், சுசில் பிரேமஜயந்த ஆகியோரது இல்லங்களில் இவ்விரகசிய சந்திப்புக்கள்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியிலும் பார்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பாதுகாப்பு இருமடங்கு – ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 105 பொலிஸாரும் 104 பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கையிலுள்ள மிகச் சிறந்த அதிக பாதுகாப்புள்ள உயர்ரக பென்ஸ் காரும் அளிக்கப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பலர் தாக்கலாம், ஆனால் அரசியலில் பின்வாங்க மாட்டேன் -மஹிந்த

அரசியலுக்குள் பிரவேசித்தது தொடக்கம் இன்று வரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் தனியாகவும்…

உள்நாட்டு செய்திகள்

ரணிலிடம் அரசியலில் சேறு பூசும் விளையாட்டு இல்லை – மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேறு பூசும் அரசியலில் ஈடுபடுபவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில்…