உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அனைவருக்கும் தற்போது ஏற்பட்டுள்ள மரண அச்சுருத்தல் காரணமாக, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பகுதியில் இடம்பெற்ற…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸின் மனு ஆகஸ்ட் 1௦ வரை ஒத்துழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன சார்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாரத லக்ஷ்மன் கொலையின் 3வது பிரதிவாதிக்கு விளக்கமறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பிலான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபரை ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு…

உள்நாட்டு செய்திகள்

தேசியப்பட்டியலில் இருந்து ரஜீவ விஜேசிங்கவை விலக லிபரல் கட்சி கோரிக்கை

லிபரல் கட்சியின் தேசிய சபை உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜினுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தவை ஆகஸ்ட் ௦4 வரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். (riz)

உள்நாட்டு செய்திகள்

சஜின் வாஸினை சாதாரண சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சரும நோய் இல்லை என வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ள நிலையில், அவரை…

உள்நாட்டு செய்திகள்

டலஸுக்கு தொடரும் மரண அச்சுறுத்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெருமவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் அவர்,  மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முற்பகல் வேட்புமனு…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரி வழியில் செல்லும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அனுபவத்தை கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் முகம் கொடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி குறிப்பிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்யாதிருக்க சட்டமா அதிபர் உறுதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.   ராடா நிறுவனத்தில்…