Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹேமசிறி இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்…

உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய நாட்டில் இருந்து பயணமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வைத்திய பரிசோதனைகளுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(10) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியதாக எமது விமான நிலைய செய்தியாளர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கட்டணம் செலுத்தும் வார்டுக்கு மாற்றம்

(FASTNEWS | COLOMBO) – விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபரினால் ஆலோசனை

(FASTNEWS| COLOMBO)- முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு செய்திகள்

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

(FASTNEWS | COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 26ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கு…

உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கோட்டபாய இன்று இலங்கை திரும்பிய நிலையில்.. கைது செய்ய அனைத்தும் தயார் நிலையில்…?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை இன்று(19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில்

ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இன்று முற்பகல் 9…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தாபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ,  பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை மஹிந்தவின் தனிப்பட்ட அவசியத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்டதல்ல – கோத்தா

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட அவசியத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்டதல்ல என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

16 கொலைகளுக்கு கோத்தபாய மற்றும் கருணாவும் உடந்தை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் முன்னாள்…