சரண குணவர்தனவிற்கு பிணை [UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு பிணை வழங்கி கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளது.…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு பிணை வழங்கி கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளது.…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு…
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில், அரசாங்க வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டதோடு, இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூபா 80 இலட்சம் நஷ்டம்…
ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச பற்றிய சில உண்மைகளை அம்பலப்படுத்த நேரிடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். காலியில்…
இதுவரை தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. கிட்டத்தட்ட…
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேரை அங்கொடையில் வைத்து சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் 13 பேருக்கு எதிரான…
மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்த்து வெட்டிக் கொலை செய்வதாக எனக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸில்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் வசந்த பெரேராவை மாத்தளை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்,…
கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில்…