உள்நாட்டு செய்திகள்

சரண குணவர்தன மீண்டும் விளக்கமறியலில்..

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை முதன்மை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(18) உத்தரவு…

உள்நாட்டு செய்திகள்

கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை குறித்தே கருணாவிடம்…

உள்நாட்டு செய்திகள்

கடைசி நேரத்தில் என்னை கைகழுவி விட்டனர் – கருணா

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து கடைசி நேரத்தில் ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிர்ப்தியும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், தேசியப்பட்டியலின்…

உள்நாட்டு செய்திகள்

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட எழுவர் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர எதிர்வரும் 30ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (23) பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது…