உள்நாட்டு செய்திகள்

மக்கள் குரல்களுக்கு செவிசாய்க்காத நல்லாட்சி அரசாங்கம் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும், முன்னைய மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை போன்றே செயற்படுகிறது என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. மக்கள் குரல்களுக்கு செவிசாய்க்காத வகையில்…