முழந்தாளிடப்பட்ட அதிபருக்கு நீதிகோரியும் அரசினை எச்சரித்தும் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்..
பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபருக்கு நீதிகோரி நாளை(23) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு ஆமர்…