மீண்டும் இலங்கையில் போருக்கு இடமில்லை – ஜனாதிபதி
மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தேசமான இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின்…