உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித ராஜபக்ஷ உட்பட உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யோஷித ராஜபக்ஷ உட்பட உள்ளிட்டோருக்கு பிணை மறுப்பு. எதிர்வரும் பெப்ரவரி 25ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் அறிவித்துள்ளது. இணைப்புச் செய்தி  யோஷிதவை…

உள்நாட்டு செய்திகள்

யோஷிதவை கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோசித்த உள்ளிட்ட நால்வர்…