உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித உள்ளிட்டோரின் விளக்கமறியல் தடை செய்யப்பட்ட சிறைச்சாலைத் தொகுதியாக பிரகடனம்

பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ மற்றும் மூவர் வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல்…