ராஜிதவின் சிங்கப்பூர் – டுபாய் வீடுகள் அம்பலம்… மனைவி சுஜாதா புலம்பல்..
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்நாட்களில் அமைச்சர் ராஜித சேனரத்ன தலையில் நெருப்பினை கட்டிக் கொண்டு இந்நாட்களில் இருப்பதாக அவரது மனைவி சுஜாதா சேனாரத்ன தன்னிடம்…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்நாட்களில் அமைச்சர் ராஜித சேனரத்ன தலையில் நெருப்பினை கட்டிக் கொண்டு இந்நாட்களில் இருப்பதாக அவரது மனைவி சுஜாதா சேனாரத்ன தன்னிடம்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெகுசன ஊடக அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கு ருவான் விஜயவர்த்தன தீர்மானித்துள்ளதாக சிறிகொத நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(FASTNEWS|COLOMBO) நாட்டில் 100 சதவீத இலவச சுகாதார முறை, நடைமுறையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இடைக்கால பயிற்சிகளை நிறைவு செய்த பல்…
(FASTNEWS | COLOMBO) – வரவு செலவுத் திட்ட்டத்தில் மதுபானம், புகையிலை, பீர், வைன், சிகரெட் மற்றும் பீடி ஆகிய உற்பத்திகளது விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விசேட…
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு சுகயீனமுற்று இருப்பதாக இந்நாட்களில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என ராஜிதவின் ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தற்போது…
மத்திய வங்கியின் ஆளுனராக மீளவும் அர்ஜூன் மகேந்திரனை நியமிக்க திட்டமில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம்(08)நடைபெற்ற செய்தியாளர்…
அமைச்சர் ராஜித சேனாரத்னவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சுகாதார அமைச்சரை பணி நீக்கி, செயற்திறனான ஒருவரை…
மருத்துவ சங்கங்கள் அல்லது தாதியர் சங்கங்களுக்கு தேவையான விதத்தில் மருத்துவ மற்றும் தாதி நியமனங்களை பெற்று கொடுக்க தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் பிரபாகரனை விடவும், கே.பியே தண்டிக்கப்பட வேண்டியவர் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…
அவன்ட் காட் மெரின்டைம் நிறுவனத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சகல ஒப்பந்தங்களையும் இரத்துச்செய்து, சகல ஆயுதங்களையும் இரத்துச் செய்து அவற்றைக் கடற்படையினருக்கு ஒப்படைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் இணை…
மஹிந்த ராஜபக்ஷ அமர்வதற்கு ஆயத்தமாக இருந்த மின்சார நாற்காலியை மெத்தைகளிலான நாற்காலியாக நாங்கள் மாற்றிவிட்டோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று(5) களுத்துறையில் இடம்…
சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகிய இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் அமைச்சரவை இணை பேச்சாளர்களாக…
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுகை வண்டி ஒன்று, அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தேர்தல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக, மத்திய…
முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானித்ததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி 3ல் 2 அதிகாரம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காகவே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
20வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக…