உள்நாட்டு செய்திகள்

கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை

(FASTNEWS|COLOMBO)- கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும், அகில…

உள்நாட்டு செய்திகள்

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…

(FASTNEWS|COLOMBO) – தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக தயார் எனவும்…

உள்நாட்டு செய்திகள்

“LTTE இனால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்” – பதியுதீன்…

கூட்டுறவு அமைப்பினை மேலும் வலுப்படுத்த முன்னுரிமை வழங்கப்படும் என கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டின் அரசின் நடவடிக்கை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத்…

உள்நாட்டு செய்திகள்

கல்விக்கு உதவி செய்தோரை சமூகம் ஒரு நாளும் மறப்பதில்லை மாவனல்லை ஹெம்மாதகமயில் அமைச்சர் ரிஷாத்

கல்விச் சமூகத்தினதும் நலன் விரும்பிகளினதும் பூரண ஒத்துழைப்பு இருந்தால் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை மேலும் உயர்த்த முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில்…

உள்நாட்டு செய்திகள்வணிகம்

களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி..

புதிய தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கிராம மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்காக 346 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி மிலேனிய பிரதேசத்தில் ஹோரஹேன நியுசெட்டல்வத்த என்ற காணியில்…

உள்நாட்டு செய்திகள்

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் வவுனியா விஜயம்

நேற்று வவுனியா, நாமல் கமவிற்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் தேசியத் தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள், அப்பிரதேச யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களை…

உள்நாட்டு செய்திகள்

ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய கர்த்தா ரிஷாத் – சேகு இஸ்ஸதீன்

இந்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய பங்காளி றிஷாட் பதியுதீனே என்றால் ஒருபோதும் அது பிழையாகாது. இதனை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் அவர்களே கூறியுள்ளார்கள் என…

உள்நாட்டு செய்திகள்

அற்ப,சொற்ப பணத்துக்காக அரசியல்வாதிகளுக்கு துணை போகவேண்டாம் – ரிஷாத்

உங்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வரும் உதவிகளைக் கூட தடுக்கின்ற பணிகளில் இந்த வன்னி மாவட்ட அரிசயல்வாதிகள் ஈடுபடுகின்றனர் இவர்களும்,மக்களுக்கு  பணியாற்றுவதில்லை பணிசெய்கின்றவர்களையும் விடுவதில்லை என வன்னி மாவட்ட…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க. வன்னிக்கான தலைமை ரிஷாத் பதியுதீனுக்கு

வன்னி மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சிக் குழுத் தலைமை வேட்பு மனுவினை ஐ.தே.கட்சி சார்பில் வன்னியில் போட்டியிடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம்…