ரயில் சேவை அத்தியாவசிய தேவையாக நீடித்து வர்த்தமானி வெளியீடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீளவும்…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீளவும்…
அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 43 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2096/17 என்ற அதி விஷேட…
உள்ளூராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தல் இவ்வார இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த வர்த்தமானியின் ஆரம்ப கட்ட…
தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கை நாளை(17) வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலினை…
அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச சில்லறை விலையானது நேற்று(08) வர்த்தமானியில் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ…
அரிசி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை இதுவரை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என…
பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த ஆணைக்குழுவின் அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில்…
பதவிக்காலம் முடிவடையும் 23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனம்…
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தும், இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை என்று…
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சுக்கான பொறுப்புக்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சுசில்…
வெற்றிடமாகவுள்ள ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக, அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஊவா முதலமைச்சராக…
8வது பாராளுமன்றத்துக்கான முதலாவது அமர்வுக்கு திகதி நிர்ணயிக்கும் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில்,…
15ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வியாழக்கிழமை(20) வெளியாகும் என்று அரச அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…
20ம் சட்ட திருத்தம் தொடர்பான தேர்தல் முறைமை திருத்தச் சட்டமூல ஆவணம் இன்று தமக்கு கிடைக்கப்பெறும் என அரச பதிப்பகம் தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் விடுக்கவென 20ம்…