உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…

வறட்சியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குதவற்குத் தேவையான நிதி நாளை வழங்கப்படும் என்று இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் திஸர குமார தெரிவித்துள்ளார். இதன் முதல்…

உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு…

நாட்டின் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 16 மாவட்டங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், 3 லட்சத்து 57 ஆயிரத்து…

உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு தாய்லாந்து நிதியுதவி…

இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் நொப்பொர்ன் அட்சரியாவான்சி, வெளிவிவகார அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு மாதாந்த கொடுப்பனவு…

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு மாதாந்த கொடுப்பனவாக 10,000 ரூபாவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மீளவும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை…

நாட்டின் பல இடங்களிலும் வறட்சியுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவுவதோடு;…