உள்நாட்டு செய்திகள்

நாளை(03) முதல் காலநிலையில் மாற்றம்…

நாட்டில் மழையுடனான வானிலையில் நாளை(03) முதல் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களில்…

உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

நாட்டில் ,வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று…

உள்நாட்டு செய்திகள்

காலநிலையில் மாற்றம்…

அடுத்த சில நாட்களில், ஜனவரி 24ம் திகதியிலிருந்து தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

காலை – இரவிலும் குளிரான நிலை – நுவரெலியா மாவட்டத்தில் துகள் உறைபனி…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், அடுத்த சில நாட்களுக்கு காலை மற்றும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா…

உள்நாட்டு செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்…

அடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்று…

உள்நாட்டு செய்திகள்

நாளை(15) முதல் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு…

நாளை(15) இரவு முதல் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மன்னார் தொடக்கம் புத்தளம்…

உள்நாட்டு செய்திகள்

இன்றிலிருந்து சில மாகாணங்களில் மழை…

இன்றிலிருந்து(11) எதிர்வரும்13 ஆம் திகதி வரை கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழையுடன் கூடிய காலநிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படும்…

உள்நாட்டு செய்திகள்

அடுத்த சில நாட்களில் காலநிலையில் மாற்றம்…

அடுத்த சில நாட்களில் தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்…

உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல்…

உள்நாட்டு செய்திகள்

மீனவர்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை…

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் குறிப்பாக மத்திய, மற்றும் வடமேல்…

உள்நாட்டு செய்திகள்

கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை…

புத்தளம் முதல் கொழும்பினூடாக பலப்பிட்டிய வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குளிரான வானிலை…

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய…

உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் குளிரான வானிலை…

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான…

உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான…

உள்நாட்டு செய்திகள்

காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும், சீரானதும் வரட்சியானதுமான வானிலை நிலவும்…