உள்நாட்டு செய்திகள்

சட்டவிதிகளை மீறிய 128 விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு…

கடந்த வருடம் குடிநீர் போத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளை மீறிய விற்பனை நிலைய உரிமையாளர்கள் 408 பேருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தானந்தவின் வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைப்பு…

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம்…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு

அரச சேவையாளர்களை அரசியல் மற்றும் தனிப்பட்ட வேலைகளுக்காக இணைத்துக் கொண்டமையினால் அரசாங்கத்திற்கு 401 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்

வாஸ் குணவர்தவின் மற்றுமோர் வழக்கு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான மற்றுமொரு வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோடீஸ்வர வர்த்தகர் முஹமட் சியாம் கொலைச் சம்பவம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த உட்பட ஏழுபெரின் வழக்கிற்கு ஆதாரம் சேகரிக்க இ.போ.ச கோரிக்கை

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 14 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

கப்பல்துறை பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

துறைமுகங்கள் அபிவிருத்தி, கப்பல்துறை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் பொது அபேட்சகராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சார…

விளையாட்டு

விஷ்ணுவின் அவதார சர்ச்சையில் சிக்கிய தோனியின் வழக்கு பிற்போடு

இந்திய கிரிக்கெட் அணியின் கெப்டன் மகேந்திர சிங் தோனி. ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்துக்கு அவர் தற்போது கேப்டனாக பணியாற்றி வருகிறார். பல்வேறு விளம்பரங்களில்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு எதிர்வரும் 16 ஆம்…

உள்நாட்டு செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக வழக்குத் தொடரும் ஜாதிக ஹெல உறுமய

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் முய்றசியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு புனர்வாழ்வு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு எதிராக 600 மில்லியன் ரூபா முறைகேடு வழக்குத்தாக்கல்

முறையற்ற வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் பணத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்

எவன்காட் வழக்கு முடிவுக்கு வந்தது

காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் எவன்காட் (Avant Garde) நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுக்கு கொண்டுவருமாறும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கெஹெலியவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க அனுமதி

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு இரும்பு கொள்வனவு செய்து நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற பெயரில் குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர்…

உள்நாட்டு செய்திகள்

சட்டத்தை மீறினால் வழக்கு தொடர்வேன் – மஹிந்த

தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஊடாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தன்னால் முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த…

விளையாட்டு

சச்சினின் பாரத ரத்னா விருது பறிபோகுமா

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதினை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.…