Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும்…

உள்நாட்டு செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு திறந்துவைப்பு

(FASTNEWS|COLOMBO) – வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கையளித்தார். இரண்டாவது…

உள்நாட்டு செய்திகள்

இன்று(19) 08 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

(FASTNEWS|COLOMBO) – வவுனியா நகரம் மற்றும் அதன் நகரை அண்டிய பகுதிகளில் இன்று(19) காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 08 மணித்தியாலங்கள்…

உள்நாட்டு செய்திகள்

வவுனியா, ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

(FASTNEWS | CAPE TOWN) – வவுனியா, ஈச்சங்குள பகுதியில் புதையல் தோண்ட அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் ஈச்சங்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர்…

உள்நாட்டு செய்திகள்

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும் – வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்..

(FASTNEWS| COLOMBO)- ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்து அரசாங்கத்தை தக்க வைக்கச் செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தை…

உள்நாட்டு செய்திகள்

கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது…

கேரள கஞ்சாவை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் வவுனியா – ஓமந்தை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையக விசேட போதைப்பொருள் தடுப்பு…

உள்நாட்டு செய்திகள்

வவுனியாவில் ஒருவர் வெட்டிக்கொலை

வவுனியா பகுதியில் ஒருவர் கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 9.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.…

உள்நாட்டு செய்திகள்

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் வவுனியா விஜயம்

நேற்று வவுனியா, நாமல் கமவிற்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் தேசியத் தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள், அப்பிரதேச யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களை…

உள்நாட்டு செய்திகள்

சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

வவுனியா இரட்டைக்குளம் பிரதேசத்தில் சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் நிர்மாணிப்புப் பணிகளுக்கான முதற்கட்ட அடிக்கல் வைப்பு  நீதித்துறை அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது நீதிபதி…