உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

நிட்டம்புவ, வரக்காபொல, கேகாலை கண்டி நகரில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளுக்கு பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் மற்றும் நெலும் பொக்குண பகுதில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல்…

பாராளுமன்ற வீதியில் கொழும்பிற்கு நுழையும் மருங்கில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்

பொரள்ளை – மருதானை பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்…

பாதயாத்திரை காரணமாக பொரள்ளை மருதானை மற்றும் கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகன நெரிசல் காரணமாக பொது மக்கள்…

உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு பேரணி காரணமாக நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்…

பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எதிர்ப்பு  பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு, டொரிங்டன் பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு, டொரிங்டன் பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாகவே வாகன நெரிசல்…

உள்நாட்டு செய்திகள்

பொரள்ள பகுதியில் கடும் வாகன நெரிசல்…

இராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பொரள்ள பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு செய்திகள்

மருதானையில் கடும் வாகன நெரிசல்…

மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக புஞ்சி பொரள்ளை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்…

கடும் மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ராஜகிரிய, பொரள்ள மற்றும் கோட்டை வீதி ஆகிய பகுதிகளிலே வாகன நெரிசல்…

உள்நாட்டு செய்திகள்

பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்படி பொரளை, காசல் வீதி, ராஜகிரிய மற்றும் பாராளுமன்ற வீதியிலும்…

உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை பகுதியில் வாகன நெரிசல்…

பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் மரம் ஒன்று முறிந்துள்ளமையினால் அதனை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சாரதிகள்…