பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டபீட…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டபீட…
(FASTNEWS-COLOMBO) பிலியந்தலை – கொட்டாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 03 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மிரிஸ்வத்தையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்து…
அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(26) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை நோக்கி பயணித்த வேன் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன்…
குருநாகல் நீர்கொழும்பு வீதியில் இன்று(24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…
கிளிநொச்சி, ஏ – 9 வீதியில் நேற்றிரவு(06) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனமும் பரந்தன்…
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மொனரதொன்ன பகுதியில் இன்று(28) காலை இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுவன்வில பகுதியில் இருந்து பொலன்னறுவை நோக்கி…
வவுனியா – ஹொரவபத்தான வீதியின் மடுகந்த பகுதியில் நேற்று(11) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்…
அக்கறைபற்று – பொத்துவில் பிரதான வீதியில் நேற்றிரவு(24) இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும், அவரது இரண்டு மகள்களும்…
கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு(17) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்…
காலி – கொழும்பு பிரதான வீதியின் வதுரேகம பிரதேசத்தில் இன்று(15) அதிகாலை இடம்பெற்ற ஜீப் வாகன விபத்தில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சாரதிக்கு…
நிட்டம்புவ, மல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்தக் கோர விபத்து…
கேகாலை ரன்வல பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து கேகாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமானது, லொரியுடன் இன்று அதிகாலை…