Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும்…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை…

அண்மையில் பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 05 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். பாராளுமன்றத்தின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து…

உள்நாட்டு செய்திகள்

மறைத்து வைக்கப்பட்டிருந்த சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் நடமாடும் ஒளிப்பரப்பு வாகனம் சிக்கியது

சீ.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நாராஹேன்பிட்டியில் களஞ்சியம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த இரண்டு கோடி ரூபா…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அனுஷ சமரநாயக்க குறித்து விசாரணை

இலங்கை கிரிக்கட் நிறுவனப் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான அனுஷ சமரநாயக்க தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, கிரிக்கட் நிறுவனத்தின் ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவின் முகாமையாளர் லக்ஷ்மன் டி சில்வாவினால்…

உள்நாட்டு செய்திகள்

சேயா விவகாரம் – ஐவருக்கு எதிராக விசாரணை

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவைச் சேர்ந்த 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் பிள்ளையொன்றின்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் பரிசோதகருக்கு திடீர் இடமாற்றல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸ் பரிசோதகருக்கு திடீர் இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற…

உள்நாட்டு செய்திகள்

கீதா குமாரசிங்கவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். கீதா குமாரசிங்க தங்கியிருக்கும் நாவலவில் அமைந்துள்ள வீட்டுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் (Update)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றும் இன்று மறுதினமும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான…

உள்நாட்டு செய்திகள்

அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

போர்க்குற்றங்கள் சம்பந்தமான விசாரணை தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டம் வியாழக்கிழமை(22) நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். நேற்றைய தினமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எவன்காட் கப்பல் விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள எவன்காட் கப்பல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் கடற்படையினரால் காலி துறைமுக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இது…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி…

உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் ஆரம்பம் (Update)

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்

பாரத லக்ஷ்மன் கொலை விவகாரம் – மு.பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் மீள் விசாரணை?

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேரை அங்கொடையில் வைத்து சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் 13 பேருக்கு எதிரான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் தாஜுடீன் கொலை குறித்து நெருக்கமாக பழகிய இளம் பெண்ணிடம் விசாரணை

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரபல றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலனாய்வு பிரிவு, தாஜுடீனுடன் நெருக்கமாக பழகிய இளம்…