ஜனாதிபதி இன்று மக்களுக்கு விசேட உரை…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(28), நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும்…
24×7 Around the Globe
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(28), நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும்…
நாடாளுமன்றமானது இன்று மீண்டும் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பத்திலே பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம்…
புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை எட்டாம் நாடாளுமன்றின்…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட…