பூங்குடுதீவு மாணவி கொலை வழக்கை விசாரிக்க விஷேட நீதிமன்றத்தை ஜனாதிபதி பணிக்கவில்லை – நீதி அமைச்சர்
பூங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு விசேட நீதிமன்றமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சரவை…