தெற்குப் பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய சப்தமானது விண் எரிகல் – ஆதர் சீ கிளார்க் ஆய்வு மையம்..
தெற்குப் பிரதேசத்தில் நேற்று(18) இரவு இடம்பெற்ற பாரிய சப்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து தென்பட்ட பிரகாசம் தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…