உள்நாட்டு செய்திகள்

விமல் உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஆறு பேரினதும் வழக்கு ஒத்திவைப்பு…

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை பெப்ரவரி 25ம் திகதி…

உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல்…

உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்ச சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜர்..

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் அவர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதித்த மக்களுக்கு வழங்க அரசிடம் நிதிபோதாது – விமல்

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சபாநாயகருடன் இணைந்து நாமும் அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்’ என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம். பியுமான விமல் வீரவன்ச,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பசிலின் கைதும் விமலின் அறிக்கையும்

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை விட்டும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கே பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷவின்…

உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்சவை மீள் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

இரண்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் அவரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாஜுதீன் கொலை குறித்து மே தின மேடையில் விமல் காரசாரம்

ஒரு காலத்தில் இந்த அரசாங்கம் யோசித்த ராஜபக்ஷவை இலக்கு வைத்துக் கொண்டு ஓம் கிறீன் தாஜுதீன் வர.. வர.. தாஜுதீன் வர.. வர.. என மந்திரம் முழங்கியது.…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி சன்னி லியோனை வரவேற்கிறதா – விமல்

நாட்டில் கசினோக்களே வேண்டாமெனக் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், ஆபாசப்படங்களில் நடிக்கும் சன்னி லியோனை நாட்டுக்கு அழைத்து வந்து, கசினோக்களை ஊக்குவிக்கத் திட்டமிடுகிறார்களா என தேசிய சுதந்திர…

உள்நாட்டு செய்திகள்

சசி வீரவன்சவின் அடையாள அட்டை யே ஹைபிரைட் – ஹரிசன்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையை பிரிக்க முயற்சித்தார்.  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, குப்பையாக பேசி நாட்டை பிரிக்க முற்படுகிறார் என்று கிராமிய பொருளதார…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

நிதியமைச்சர் கையெழுத்திட்ட நாணயத்தாள் சட்ட ரீதியானதா – விமல்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கையெழுத்திட்ட நாணயத்தாள் சட்ட ரீதியானதா? அல்லது சட்ட விரோதமானதா? அது செல்லுபடியாகுமா? இல்லையா? என்பது தொடர்பான கேள்வி நாட்டில் இன்று எழுந்துள்ளது என…

உள்நாட்டு செய்திகள்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்

ஐ.நா.மனித உரிமை பேரவை பரிந்துரையின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். நாரஹேன்பிட்டிய அபயராம…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்ச FCID வசம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்று முன்னர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் FCID…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தேசியக் கட்சியின் வாலாகச் செயற்பட தயாராக இல்லை – விமல்

தனது கட்சி தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக செயற்படுவதன் மூலம் பெரிய காட்டிக் கொடுப்பை மேற்கொள்வதற்கு ஒருபோதும் தயாராக இல்லை என…

உள்நாட்டு செய்திகள்

விமலின் தேசிய சுதந்திர முன்னணி பாரிய வெற்றி – 5வர் பாராளுமன்றத்திற்கு தெரிவு

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஐவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து இம்முறை…