உள்நாட்டு செய்திகள்

விமான நிலையத்தில் நாளை முதல் விசேட சோதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இத்தாலியிலிருந்து வருகைதரும் பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளைய தினம் முதல் விசேட சோதனைக்கு உள்ளக்கப்படவுள்ளனர்.