பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டபீட…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டபீட…
மாத்தறை – எலவேல்ல பகுதியில் மேலதிக வகுப்பிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாணவரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் எதிர்வரும்…
தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று(25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் குறித்த மாணவர்களை எதிர்வரும் நவம்பர் முதலாம்…
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் நவம்பர் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான்…
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர…
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(06) பிள்ளையான் ஆஜர்படுத்தப்பட்டபோதே…
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குணரட்னம் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும்…
கொலன்னாவ நகரசபைத் தலைவர் ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மீத்தொட்டுமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தின் போது, தாக்குதல் நடத்தியதாக, கொலன்னாவை நகர…
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னக்கோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…
ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் வன்புணர்வு படுகொலையுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்படும் சமன் ஜயலத்தை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான்…
மாபெரும் போதைபொருள் வர்த்தகரான மொஹமட் சித்தீக் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாகிஸ்தானில்…
5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 17 வயதான பாடசாலை மாணவனை ஒக்டோபர் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரைக்கும் கொழும்பு கோட்டை மேலதிக நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது. (riz)