உள்நாட்டு செய்திகள்

பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்…

அண்மையில் வடக்கின் சில மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக, பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் பணிகள் நாளை(08) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

உள்நாட்டு செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் பணிப்புரையின் கீழ், விவசாயக் காப்புறுதி திட்டத்தின்…